Home
செய்திகள்
சினிமா
ஆன்மிகம்
ஹெல்த்
கேலரி
வீடியோஸ்
ஜோதிடம்
Close Menu
இயக்குனர் மாரிசெல்வராஜின் கவிதை தொகுப்பை வெளியிட்ட நடிகர் வடிவேலு
By
Senthil
Published: 2022-04-19 07:37:09
பரியேறும்பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிபடங்களை கொடுத்த இயக்குனர் மாரிசெல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட… அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நூல்கள் ஆகும்.
இந்த நூல்கள் தொடர்ந்து மாரிசெல்வராஜ் எழுதிய மூன்றாவது நூலாக “ உச்சினியென்பது” என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது. இந்த நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வைகைபுயல் நடிகர் வடிவேல் சமீபத்தில் வெளியிட்டார். தறபோது நூல் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கிறது.
.
சமீபத்திய செய்தி
மேலும்
ஜோதிடம்
தின பஞ்சாங்க ராசிபலன்- 19.05.2024
May 18, 2024
செய்திகள்
அதிர்ச்சி தகவல்: ஸ்வீட்டில் உள்ள ஜரிகைதாள் மாட்டின் குடலில் தயாரிக்கப்படுதா?
May 18, 2024
சினிமா
‘நாடோடிப் பாட்டுக்காரன்’- ஹிட்டாக என்ன காரணம்?
May 18, 2024
சினிமா
பாடகர் கண்டசாலா உலக மாயத்தைப் பாடலில் வடித்த குரல்!
May 18, 2024
பிடிச்சது
ஜோக்கடி: எதற்காக விவாகரத்து கேட்கிறாய்?
May 18, 2024
மேலும்