பாரதியார் கவிதைகள்

By News Room

தமிழைத் தன்தலைப் பாகைக்குள் கட்டிவைத்தே   தமிழினத்திடம் கொட்டித் தீர்த்த முண்டாசுக்கவி -கோ.நந்தகுமார் - மகாகவி பாரதியார் கவிதைகள் 

உள்ளுறை  முதல் பாகம்  தேசீய கீதங்கள்

1.பாரத நாடு

1. வந்தே மாதரம் 2. வந்தே மாதரம் 3. வந்தே மாதரம் 4. பாரத நாடு 5. பாரத தேசம் 6. எங்கள் நாடு  7. ஜயபாரதம்! 8. பாரத மாதா  9. எங்கள் தாய் 10. வெறி கொண்ட தாய்  11. பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி 12. பாரத மாதா நவரத்தின மாலை  13. பாரத தேவியின் திருத்தசாங்கம் 14. தாயின் மணிக்கொடி  15. பாரத ஜனங்களின் தற்கால நிலைமை 16. போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்  17. பாரத சமுதாயம் 18. ஜாதீய கீதம்-1(மொழிபெயர்ப்பு)  19. ஜாதீய கீதம்-2(புதிய மொழி பெயர்ப்பு)

2.தமிழ் நாடு

20. செந்தமிழ் நாடு  21. தமிழ்த் தாய் 22. தமிழ்  23. தமிழ்மொழி வாழ்த்து 24. தமிழ்ச் சாதி  25. வாழிய செந்தமிழ்

3.சுதந்திரம்

26. சுதந்திரப் பெருமை  27. சுதந்திரப் பயிர் 28. சுதந்திர தாகம்  29. சுதந்திர தேவியின் துதி 30. விடுதலை  31. சுதந்திரப் பள்ளு

4. தேசீய இயக்கப் பாடல்கள்

32. சத்ரபதி சிவாஜி  33. கோக்கலே சாமியார் பாடல் 34. தொண்டு செய்யும் அடிமை  35. நம்ம ஜாதிக்கு அடுக்குமோ? 36. நாம் என்ன செய்வோம்!  37. பாரத தேவியின் அடிமை 38. வெள்ளைக்கார விஞ்ச்துரை கூற்று  39. தேச பக்தர் சிதம்பரம்பிள்ளை மறுமொழி 40. நடிப்புச் சுதேசிகள் 

5. தேசீயத் தலைவர்கள்

41. மகாத்மா காந்தி பஞ்சகம்  42. குரு கோவிந்தர் 43. தாதாபாய் நவுரோஜி  44. பூபேந்திரர் விஜயம் 45. வாழ்க திலகன் நாமம்  46. திலகர் முனிவன் கோன் 47. லாஜபதி  48. லாஜபதியின் பிரலாபம் 49. வ.உ.சி.-க்கு வாழ்த்து 

6. பிற நாடுகள்

50. மாஜினியின் சபதம்  51. பெல்ஜியத்திற்கு வாழ்த்து 52. புதிய ருஷியா  53. கரும்புத் தோட்டத்திலே

இரண்டாம் பாகம்

தெய்வப் பாடல்கள்

1. தோத்திப் பாடல்கள்

1. விநாயகர் நான்மணி மாலை  2. முருகா! முருகா! 3. வேலன் பாட்டு  4. கிளிவிடு தூது 5. முருகன் பாட்டு  6. வள்ளிப் பாட்டு-1 7. வள்ளிப் பாட்டு-2  8. இறைவா! இறைவா! 9. போற்றி அகவல்  10. சிவ சக்தி 11. காணி நிலம் வேண்டும்  12. நல்லதோர் வீணை 13. மஹாசக்திக்கு விண்ணப்பம்  14. அன்னையை வேண்டுதல் 15. பூலோக குமாரி  16. மஹாசக்தி வெண்பா 17. ஓம் சக்தி 18. பராசக்தி 19. சக்திக் கூத்து  20. சக்தி 21. வையம் முழுதும்  22. சக்தி விளக்கம் 23. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்  24. சக்தி திருப்புகழ் 25. சிவசக்தி புகழ்  26. பேதை நெஞ்சே 27. மஹாசக்தி  28. நவராத்திரிப் பாட்டு(உஜ்ஜயினீ) 29. காளிப்பாட்டு  30. காளி ஸ்த்தோத்திரம் 31. யோக சித்தி  32. மகா சக்தி பஞ்சகம் 33. மஹாசக்தி வாழ்த்து  34. ஊழிக்கூத்து 35. காளிக்குச் சமர்ப்பணம்  36. காளி தருவாள் 37. மஹா காளியின் புகழ்  38. வெற்றி 39. முத்துமாரி  40. தேச முத்துமாரி 41. கோமதி மஹிமை  42. சாகா வரம் 43. கோவிந்தன் பாட்டு  44. கண்ணனை வேண்டுதல் 45. வருவாய் கண்ணா!  46. கண்ண பெருமானே! 47. நந்த லாலா  48. கண்ணன் பிறப்பு 49. கண்ணன் திருவடி  50. வேய்ங்குழல் 51. கண்ணம்மாவின் காதல்  52. கண்ணம்மாவின் நினைப்பு 53. மனப் பீடம்  54. கண்ணம்மாவின் எழில் 55. திருக்காதல்  56. திருவேட்கை 57. திருமகள் துதி  58. திருமகளைச் சரண்புகுதல் 59. ராதைப் பாட்டு  60. கலைமகளை வேண்டுதல் 61. வெள்ளைத் தாமரை  62. நவராத்திரிப் பாட்டு(மாதா பராசக்தி) 63. மூன்று காதல்  64. ஆறு துணை 65. விடுதலை வெண்பா  66. ஜெயம் உண்டு 67. ஆரிய தரிசனம்  68. சூரிய தரிசனம் 69. ஞாயிறு வணக்கம்  70. ஞானபாநு 71. சோமதேவன் புகழ்  72. வெண்ணிலாவே! 73. தீ வளர்த்திடுவோம்!  74. வேள்வித் தீ 75. கிளிப் பாட்டு  76. யேசு கிறிஸ்து 77. அல்லா 

2. ஞானப் பாடல்கள்

78. அச்சமில்லை  79. ஜெய பேரிகை 80. சிட்டுக் குருவியைக் போலே  81. விடுதலை வேண்டும் 82. வேண்டும்  83. ஆத்ம ஜெயம் 84. காலனுக்கு உரைத்தல்  85. மாயையைப் பழித்தல் 86. சங்கு  87. அறிவே தெய்வம் 88. பரசிவ வெள்ளம்  89. பொய்யோ?மெய்யோ 90. நான்  91. சித்தாந்தச் சாமி கோயில் 92. பக்தி  93. அம்மாக்கண்ணு பாட்டு 94. வண்டிக்காரன் பாட்டு  95. கடமை அறிவோம் 96. அன்பு செய்தல்  97. சென்றது மீளாது 98. மனத்திற்குக் கட்டளை  99. மணப் பெண் 100. பகைவனுக்குகருள்வாய்  101. தெளிவு 102. கற்பனையூர் 

மூன்றாம் பாகம்

பல்வகைப் பாடல்கள்

1. நீதி

1. புதிய ஆத்திசூடி  2. பாப்பாப் பாட்டு 3. முரசு 

2.சமூகம்

4. புதுமைப் பெண்  5. பெண்கள் வாழ்க! 6. பெண்கள் விடுதலைக்கும்மி  7. பெண் விடுதலை 8. தொழில்  9. மறவன் பாட்டு 10. நாட்டுக் கல்வி  11. புதிய கோணங்கி

3.தனிப் பாடல்கள்

12. காலைப் பொழுது  13. அந்திப் பொழுது 14. நிலாவும் வான்மீனும் காற்றும்  15. மழை 16. புயற் காற்று  17. பிழைத்த தென்னந்தோப்பு 18. அக்கினிக் குஞ்சு  19. சாதாரண வருஷத்துத் தூமகேது 20. அழகுத் தெய்வம்  21. ஒளியும் இருளும் 22. சொல்  23. கவிதைத் தலைவி 24. கவிதைத் காதலி  25. மது 26. சந்திரமதி 

4. சான்றோர்

27. தாயுமானவர் வாழ்த்து  28. நிவேதிதா 29. அபேதாநந்தா  30. ஓவியர்மணி இரவிவர்மா 31. சுப்பராம தீட்சிதர்  32. மகாமகோபாத்தியாயர் 33. வெங்கடேசு ரெட்டப்ப பூபதி  34. ஹிந்து மதாபிமான சங்கத்தார் 35. வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு 

5. சுய சரிதை

36. கனவு  37. பாரதி அறுபத்தாறு

6. வசன கவிதை

38. காட்சி  39. சக்தி 40. காற்று  41. கடல் 42. ஜகத் சித்திரம்  43. விடுதலை

நான்காம் பாகம்

முப்பெரும் பாடல்கள்

1. கண்ணன் பாட்டு

1. கண்ணன்-என் தோழன்  2. கண்ணன்-என் தாய் 3. கண்ணன்-என் தந்தை  4. கண்ணன்-என் சேவகன் 5. கண்ணன்-என் அரசன்  6. கண்ணன்-என் சீடன் 7. கண்ணன்-என் சற்குரு  8. கண்ணம்மா-என் 

குழந்தை

9. கண்ணன்-என் விளையாட்டுப் பிள்ளை  10. கண்ணன்-என் காதலன் 11. கண்ணன்-உறக்கமும் விழிப்பும்  12. கண்ணன்-

காட்டிலே தேடுதல்

13. கண்ணன்-பாங்கியைத் தூது விடுத்தல்  14. கண்ணன்-பிரிவாற்றாமை 15. கண்ணன்-என் காந்தன்  16. கண்ணம்மா-என் காதலி 

காட்சி வியப்பு

17. கண்ணம்மா-என் பின்னே வந்து நின்று கண் மறைத்தல்  18. கண்ணம்மா-என் முத்திரை களைதல் 19. கண்ணம்மா-என் நாணிக் கண் புதைத்தல்  20. கண்ணம்மா-என் குறிப்பிடம் தவறியது 21. கண்ணம்மா-என் யோகம் 22. கண்ணம்மா-என் 

ஆண்டான்

23. கண்ணம்மா- எனது குலதெய்வம் 

2. பாஞ்சாலி சபதம் முதற் பாகம்  துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்

1. பிரம்ம ஸ்துதி  2. சரஸ்வதி வணக்கம் 3. ஹஸ்தினாபுரம்  4. துரியோதனன் சபை 5. துரியோதனன் பொறாமை  6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது 7. சகுனியின் சதி  8. சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல் 9. திரிதராட்டிரன் பதில் கூறுதல்  10. துரியோதனன் சினங் கொள்ளுதல் 11. துரியோதனன் தீமொழி  12. திரிதராட்டிரன் பதில் 13. துரியோதனன் பதில்  14. திரிதராட்டிரன் சம்மதித்தல் 15. சபா நிர்மாணம்  16. விதுரனைத் தூது விடல் 17. விதுரன் தூது செல்லுதல்  18. விதுரனை வரவேற்றல் 19. விதுரன் அழைத்தல்  20. தருமபுத்திரன் பதில் 21. விதுரன் பதில்  22. தருமபுத்திரன் தீர்மாணம் 23. வீமனுடைய வீரப்பேச்சு  24. தருமபுத்திரன் முடிவுரை 25. நால்வரும் சம்மதித்தல்  26. பாண்டவர் பயணமாதல் 27. மாலை வருணனை 

சூதாட்டச் சருக்கம்

28. வாணியை வேண்டுதல்  29. பாண்டவர் வரவேற்பு 30. பாண்டவர் சபைக்கு வருதல்  31. சூதுக்கு அழைத்தல் 32. தருமன் மறுத்தல்  33. சகுனியின் ஏச்சு 34. தருமனின் பதில்  35. சகுனி வல்லுக்கு அழைத்தல் 36. தருமன் இணங்குதல்  37. சூதாடல் 38. நாட்டை வைத்தாடுதல் 

இரண்டாம் பாகம்

அடிமைச் சருக்கம்

39. பராசக்தி வணக்கம்  40. சரஸ்வதி வணக்கம் 41. விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல்  42. விதுரன் சொல்வது 43. சூது மீட்டும் தொடங்குதல்  44. சகுனி சொல்வது 45. சஹாதேவனைப் பந்தயம் கூறுதல்  46. நகுலனை இழத்தல் 47. பார்த்தனை இழத்தல் 48. வீமனை இழத்தல் 49. தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்  50. துரியோதனன் சொல்வது 51. சகுனி சொல்வது  திரௌபதியைச் சபைக்கு அழைத்த சருக்கம் 52. திரௌபதியை இழத்தல்  53. திரௌபதி சூதில் வசமானது பற்றிக் கௌரவர் கொண்ட மகிழ்ச்சி 54. துரியோதனன் சொல்வது  55. திரௌபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்து வரச் சொல்லியது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம் 56. துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது  57. விதுரன் சொல்வது 58. துரியோதனன் சொல்வது  59. திரௌபதி சொல்லுதல் 60. துரியோதனன் சொல்வது  சபதக் சருக்கம் 61. துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல் 62. திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம் 63. சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல்  64. வீட்டுமாசார்யன் சொல்வது 65 திரௌபதி சொல்வது  66. வீமன் சொல்வது 67. அர்ஜீனன் சொல்வது  68. விகர்ணன் சொல்வது 69. கர்ணன் பதில்  70. திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை 71. வீமன் செய்த சபதம்  72. அர்ஜீனன் சபதம் 73. பாஞ்சாலி சபதம் 

3. குயில் பாட்டு

1. குயில்  2. குயிலின் பாட்டு 3. குயிலின் காதற் கதை  4. காதலோ காதல் 5. குயிலும் குரங்கும்  6. இருளும் ஒளியும் 7. குயிலும் மாடும்  8. நான்காம் நாள் 9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல் 

புதிதாகச் சேர்க்கப் பெற்ற பாடல்கள்

1. உயிர் பெற்ற தமிழர் பாட்டு  2. இளசை ஒருபா ஒருபஃது

Reference : மகாகவி பாரதியார் கவிதைகள் |  Lakshman Sruthi - 100% Manual Orchestra | LAKSHMANSRUTHI.COM http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/

.
மேலும்