1.ஒரு மணி நேரம்,* *நீங்கள் மௌன விரதம் இருப்பதாகிறது*
*2. ஒரு மணி நேரம் நீங்கள் இறைவனுக்கு சமமாக வாழ்ந்ததாகிறது* .
*3. ஒரு மணி நேரம் உத்தமன் போல் உண்மையை பேசியதாகிறது .*
*4. ஒரு மணி நேரம் நீங்கள் உங்கள் மரணம் என்கிற பரிட்சைக்கு தயார் செய்தீர்கள் என்று ஆகிறது .*
*5. ஒரு மணி நேரம் சிவவழிபாடு செய்ததாகிறது .*
*6. ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கி கொள்ள பிராயசித்தம் செய்ததாகிறது .*
*7. ஒரு மணி நேரம் இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறியதாகிறது*
*8. ஒரு மணி நேரம் நான்மறைகள் ஓதுவதாகிறது.*
*9. ஒரு மணி நேரம் பெரியோர்கள் சொல் பேச்சு கேட்டதாகிறது.*
*10. ஒரு மணி நேரம் நீங்கள் பக்தராகிறீர்கள் .*
*11. ஒரு மணி நேரம் நீங்கள் மகான்களால் வாழ்த்தப்படுகிறீர்கள்.*
*12. ஒரு மணி நேரம் உங்கள் புலன்களை வெற்றி கண்டவர்கள் ஆகிறீர்கள்.*
*13. ஒரு மணி நேரம் தியானம் செய்தவர் ஆகிறீர்கள்.*
*14. ஒரு மணி நேரம் சமாதியில் உள்ளவர் ஆகிறீர்கள்.*
*15. ஒரு மணி நேரம் ஒழுக்கமானவனாக ஆகிவிடுகிறீர்கள்.*
*16. ஒரு மணி நேரம் Positive ஆக இருக்கிறீர்கள்.*
*17. ஒரு மணி நேரம் உங்கள் போலித்தனமான வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைகிறீர்கள்.*
*18. ஒரு மணி நேரம் நடராஜன் பிடித்துக்கொண்டு இருக்கிறான் .*
*19. ஒரு மணி நேரம் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள்.*
*20. ஒரு மணி நேரம் உங்களுக்கு தெரியாமல் உங்களை நீலகண்டன் ரசித்துக்கொண்டு இருக்கிறான்.*
*21. ஒரு மணி நேரம் நாயன்மார்கள் சித்தர்கள் வாயில் வந்த நாமத்தை சிவாயநம என நாமும் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகிறீர்கள்.*
*22. இந்த ஒரு மணி நேரத்தினால் இறைவன் நீங்கள் செய்த தவறுகளை மறந்து நிற்கிறான்.*
*23. ஒரு மணி நேரம் சிவவேள்வி செய்தவர் ஆகிறீர்கள்.*
*24. ஒரு மணி நேரம் ஈசனயே நீங்கள் கடனாளி ஆக்குகிறீர்கள்.*
*25. ஒரு மணி நேரம் நீங்கள் கங்கையில் குளித்தவர் ஆகிறீர்கள்.*
*26. ஒரு மணி நேரம் யமுனையில் குளித்தவர் ஆகிறீர்கள்.*
*27. ஒரு மணி நேரம் காவிரி, வைகையில் குளித்தவர் ஆகிறீர்கள்.*
*28. ஒரு மணி நேரம் கைலாய வாசத்தில் உள்ளவர் ஆகிறீர்கள்.*
*29. ஒரு மணி நேரம் கோடி கோடியான புண்யத்தை சம்பாதிக்கிறீர்கள்.*
*30. எல்லாவற்றிர்க்கும் மேல் நாம் வேறு இல்லை சிவம் வேறு இல்லை .. நாமே சிவம் சிவமே நாம் என்பதை உணர்கிறோம்*
*அந்த ஒரு மணி நேரம் இறைவனை மனமுருகி சொல்லும் நாமத்தால் உங்கள் நாக்கில் எச்சில் பட்டு கட்டுண்டு இருக்கிறான்...*
*ஒருமணிநேரத்திற்கு *இவ்வளவு பலனென்றால் சதா சர்வமும் சிவனே கதியென இருந்தால் நிச்சயம் நம்மை நாம் வென்று தம்முள் ஈசனை காணலாம் சிவாயநம*
*இதற்கெல்லாம் நிச்சயம் பாக்கியம் செய்திருந்தால் மட்டுமே சிவன் நாமத்தை யும் சொல்ல முடியும்*