Breaking News :

Friday, October 25
.

ஆணும் பெண்ணும் பாலியல் வயதை எட்டியவுடன்...


பாலியல் சார்ந்த இன்பத்தின் இரண்டாம் வகை, ஆணும் பெண்ணும் பாலியல் வயதை எட்டியவுடன் அவரக்ளுக்கு தொடுதல் இன்பம் மன நிறைவை அளிக்கும்.  பாலுறுப்புகள் நன்கு வளர்ச்சி அடைந்தவுடன், அணுக்கு ரோமங்கள், பெண்ணுக்கு மார்பகங்கள், ஆணுறுப்பின் அளவு மாறுபாடு, வீரியம், பெண்ணின் உடல் அமைப்பில் நளினமாக மாறுதல் இதுவே பாலியல் இளம் பருவம்.
 
இதில் ஆணும், பெண்ணும் தொடுதலை கடந்து அவர்களின் அங்கங்களை தீண்ட ஆவல் எழும்.  ஒருவருக்கு ஒருவர் கட்டிபிடித்தல், பெண்ணின் மார்பங்களை பிடிக்க ஆசைப்படுத்தல் போன்ற விஷயங்கள் தோன்ற ஆரம்பிக்கும் ஆனால் வாய்ப்பில்லாததால் தொடுதலுக்கு அடுத்தபடியாக முத்தங்கள் அவர்களுக்கு உற்சாகத்தையும் இன்பத்தையும் கொடுக்கும்.

ஆண் பெண் சுத்தமான அணைத்து உடல் அங்கங்களிலும் முத்தங்கள் கொடுக்கலாம்.
ஆனால் முதல் இடத்தை பிடிப்பது இதழ்களில் கொடுக்கப்படும் முத்தம்தான், பின்பு கன்னம், மார்பு மற்ற இடங்களில் கொடுக்கலாம்.

தூரத்தில் இருந்து கொண்டே முத்தத்தை பரிமாறும்போது மகிழ்ச்சி அடைகின்றனர்.  
ஒரு பெண்ணோ தன் ஆணோ காதலில் தன் இணையிடம் தூரத்திலிருந்து தன் உதடை குவித்து கொடுக்கும் சிறு முத்தமும் காதலனை பரவசப்படுத்தும்.  வாய்ப்பு கிடைத்தால் காதலனும் காதலியும் தன் தலையை திருப்பி காதலனின் முடியை பிடித்து உதட்டோடு உதடு கொடுக்கப்படும் முத்தம் திருமணமாவார்கள் கூட இவ்வாறு ரசித்து கொடுக்க முடியாது.
 
முத்தத்திற்கு காதலர்களே சிறந்தவர்கள் ஆனால் நம் நாட்டில் அதிகபட்சமாக உதடை கடிப்பது, இழுப்பது, சுவைப்பது மட்டும் தான். ஆனால்  முத்தத்தில் சிறந்த வகை முத்தம் நாவோடு நாக்கு வைத்து கொடுப்பது, மாறி மாறி ஆணின் நாக்கு பெண்ணின் நாக்கோடு துழாவ வேண்டும்.  இந்த முத்தத்தை ஐந்து நிமிடங்கள் வரை கொடுக்க முடியும். நாக்கின் மேற்புறம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இனப்பெருக்க உறுப்பில் இன்பம் தரும் ஒரு குறிப்பிட்ட பகுதி உள்ளது போல் நாக்கின் மேற்புறமும் இன்பத்தை கொடுக்கும்.
 
அதை தனி நபராகவே தன் நாக்கை மேற்புறம் தன் நாக்கால் தடவி பார்த்தால் அதில் கூச்ச தன்மையும் அதில் ஒரு வித இன்பமும் உணரப்படுவீர்கள் அதை தொடர்ந்து செய்யும் போது தொடர்ச்சியான இன்பத்தை கொடுக்கும்.  அதே வகையான இன்பம் பெண்ணின் யோனியின் மேற்புறத்திலும் இருக்கிறது. அதனால் ஒவ்வொரு வாயும் ஒரு யோனி போன்றது என்ற ஒரு வாக்கியம் உள்ளது. இவ்வாறு ஆணோ பெண்ணோ தன் நாவிற்குள் மாறி நாக்கால் தூண்டும் போதும் உச்ச இன்பத்தை கொடுக்கும் திறன் அந்த இடத்திற்கு உள்ளது.
 
வெளிநாடுகளில் கலவியின் பாதியில் இந்த யுத்தியை கையாண்டு உச்ச இன்பத்தை அடையும் வழியை பின்பற்றுகிறார்கள்.  நம் நாட்டில் உதட்டோடு உதட்டிற்கே மன்றாட வேண்டிய நிலை உள்ளது.  இன்னும் இத்தகைய இன்பங்கள் நம் நாட்டு மக்களை சென்று அடையவில்லை.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.