சந்தனத்தில்--- தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாம்.
சாம்பிராணியில்--- தூபமிட கண் திருஷ்டி பொறாமை
நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
ஜவ்வாது --- தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்
அகிலி --- தூபமிட குழந்தை பாக்கியம் உண்டாகும்.
துகிலி --- தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு
ஆரோக்கியத்தினை உண்டாகும்
துளசி தூபமிட --- காரியத்தடை திருமணத்தடை நீங்கி
விரைவில் நடந்தேறும்.
தூதுவளை --- தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.
வலம்புரிக்காய் --- தூபமிட பன்னிரண்டு வகையான
பூத கணங்களும் நீங்கும்.
வெள்ளைகுங்கிலியம் --- தூபமிட துஷ்ட அவிகள்
இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்.
வெண்கடுகு --- தூபமிட பகைமை எதிர்ப்புகள் விலகும்.
நாய்கடுகு --- தூபமிட துரோகிககள் நம்மை கண்டு
ஓடுவர்
மருதாணிவிதை ---தூபமிட சூனிய கோளாறுகளை
நீக்கும்.
கரிசலாங்கன்னி --- தூபமிட மகான்கள்அருள்கிட்டும்.
வேப்பம்பட்டை --- தூபமிட ஏவலும் பீடையு நீங்கும்.
நன்னாரிவேர் --- தூபமிட இராஜவசியம் உண்டாக்கும்
வெட்டிவேர் --- தூபமிட சகல காரியங்களும்
சித்தியாகும் .
வேப்பஇலைதூள் ---தூபமிட சகலவித நோய்
நிவாரணமாகும்.
மருதாணிஇலைதூள் --- தூபமிட இலட்சுமி கடாட்சம்
உண்டாகும்.
அருகம்புல்தூள் ---தூபமிட சகல தோஷமும்
நிவாரணமாகும்..
தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில் ,
இறைவனை நினைத்து தூபமிட்டாலே
அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து
அங்கு நடக்கும் நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்