Breaking News :

Monday, April 14
.

ஆபத்துகள் ஏற்படாமல் காக்கும் மந்திரம்?


ஆபத்துகள் ஏற்படாமல் காக்கும் அனுமன் பீஜ மந்திரம்.

இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந் து குளித்து முடித்துவிட்டு 108 முறை சொல்லி வந்தால் திடீர் விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும்.

"ஆவ்ம் ஐம் ப்ரீம் ஹனுமதே
 ஸ்ரீ ராமா தூதாய நமஹ...."

சிரஞ்சீவியாக இருக்கின்ற  அனுமனின் சக்தி வாய்ந்த பீஜ மந்திரம் இது..

இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து,  குளித்து முடித்துவிட்டு 108 தடவை உச்சரிப்பது நல்லது.  செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் உடல் மற்றும் மன சுத்தி யுடன், வீட்டில் சிறிய அளவில் இருக்கும் ஆஞ்சநேயர் படத்திற்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி,  இம்மந்திரத்தை 1008 முறை உரு ஜெபித்து வழிபடுவதால் நீங்கள் ஈடுபடும் எத்தகைய காரியங்களிலும் தடை, தாமதங்கள் ஏற்படாது.

திடீர் விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். சோம்பல் குணம் நீங்கும். எதிர்மறை சக்திகள், தீய எண்ணம் கொண்ட மனிதர்கள் போன்றவை உங்களையும், உங்களை சார்ந்த வர்களும் அணுகாமல் காக்கும் கவசமாக இம்மந்திரம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.