Breaking News :

Friday, March 14
.

வியாபாரத்தில் அதிக லாபம் அடைய பரிகாரம் என்ன?


செவ்வாய் அல்லது வெள்ளி அன்று சிறிது வெள்ளம் மற்றும் வருத்த (அல்லது) வேக வைத்த கொண்டை கடலை இரண்டையும் நமது இஷ்ட தெய்வம் எதுவோ அவருக்கு நிவேதனம் செய்து சிறு குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.

 

வியாழக்கிழமை சூரிய உதயத்திற்கு முன் 7 லட்டு அல்லது மஞ்சள் நிற இனிப்பு பண்டத்தை வாங்கி வீட்டில் உள்ள யாரேனும் வியாபாரம் தொழில் செய்யும் நபரை கிழக்கு பார்த்து நிற்க வைத்து 7 (ஏழு) முறை உடம்பு மற்றும் தலையை சுற்றி தனியாக வைத்து விட வேண்டும். பின்பு அடுத்த நாள் சுற்றி போட்ட நபர் சூரிய உதயத்திற்கு முன் அந்த லட்டுகளை ஏதேனும் வெள்ளை நிற பசுவிற்கு அளித்து விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து விட வேண்டும்.

 

*தினந்தோறும் அதிகாலையில் நீராடி திருஞானசம்பந்தர் பாடிய கோளறு பதிகம் பாடி வர அனைத்து தோஷங்களும் நீங்கும்*

 

*தினந்தோறும் அதிகாலையில் வீட்டில் அகல்விளக்கு ஏற்றி குலதெய்வ வழிபாடு செய்து வர எந்த தோஷமும் நம்மை நெருங்காது*

 

*துர்க்கை அம்மனிற்கு 48நாட்கள் விளக்கேற்றி வழிபாடு செய்து வர தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும்*

 

*வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் வழிபாடு செய்துவர, தோஷங்கள், சாபங்கள் ஆகிய அனைத்தும் நீங்கும்*

 

*மேற்கண்ட வழிபாடுகளை நம்பிக்கையோடும், பக்தியோடும் செய்து வந்தால் மட்டுமே பலனை பெற முடியும்*

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.