உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞர்!

By News Room

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஹேமச்சந்திரனுக்கு உடல் பருமனை குறைக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.

இளைஞரின் உறவினர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொலைபேசி வழியாக ஆறுதல் தெரிவித்தார்.

இளைஞர் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தும் குழு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

.
மேலும்