Breaking News :

Tuesday, April 15
.

என்ன புண்ணியம் செய்தால் எத்தனை தலைமுறைக்கு கிடைக்கும்?


பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் - 5 தலைமுறைக்கு.

புனித‌நதிகளில் நீராடுதல் - 3 தலைமுறைக்கு

திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் - 5 தலைமுறைக்கு.

அன்னதானம் செய்தல் - 3 தலைமுறைக்கு.

ஏழைப்பெண்ணுக்கு திருமணம் செய்வித்தல் - 5 தலைமுறைக்கு.

பித்ரு கைங்கர்யங்களுக்கு உதவுவது - 6 தலைமுறைக்கு.

திருக்கோயில் புனர்நிர்மாணம் - 7 தலைமுறைக்கு.

அனாதையாக இறந்தவர்களுக்கு அந்திம கிரியை செய்தல் - 9 தலைமுறைக்கு.

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது - 14 தலைமுறைக்கு.

முன்னோர்களுக்கு கயா ஷேத்திரத்தில் பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் - 21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை நல்ல‍ காரியங்கள் செய்து நமக்கும் நமது வருங்கால தலைமுறைக்கும் புண்ணியம் சேர்ப்போம் .

நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்.

நல்ல‍ காரியங்கள் செய்யும்போது அதற்கான புண்ணியம் எப்ப‍டி நமது தலை முறையினருக்கு சென்று சேருகிறதோ அதேபோல் நாம்செய்யும் தீய செயல்களுக்கான பாவங்களும் நமது தலைமுறையினருக்கு சென்று சேரும் என்பதை மறக்காதீர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.